Tuesday 20 January 2015

பல்லடம் கிளையில் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்ற நாகராஜ் க்கு புத்தகங்கள் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் 16.01.2015
அன்று சகோதரர்.நாகராஜ் என்பவர் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுகொண்டு தனது பெயரை நவாஸ் என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு கிளை நிர்வாகிகள் இஸ்லாமிய அடிப்படை கல்வி , மாமனிதர் நபிகள் நாயகம்,அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் சரியான ஹதிஸ்களும் தவறான ஹதிஸ்களும் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்....