Tuesday 20 January 2015

பள்ளி ஆசிரியர் க்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் .....?"புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-01-15 அன்று  நெசவாளர் காலனி உயர்நிலை பள்ளி ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு "முஸ்லிம்தீவிரவாதிகள் .....?"புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது