Tuesday 20 January 2015

வடுகன்காளிபாளையம் கிளை குர் ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 18-1-2015அன்று   காலை10  மணியளவில் கிளை மர்கசில்  குர் ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சையது இப்ராகிம் அவர்கள் "பள்ளிகளை விட்டு தடுக்கக்
கூடாது " என்ற தலைப்பில் உரையாற்றினார்  இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்