Tuesday 20 January 2015

“இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு “ _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18-1-2015 அன்று மர்கஸ் பயான்  நடைபெற்றது இதில் சகோ.சலீம் அவர்கள்  “இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு  “ என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்  அல்ஹம்துலில்லாஹ்