Tuesday 20 January 2015

கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 18-01-2015 அன்று பல்லடம் ரோடு  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் பெண்களுக்கு இழைக்கப்படும் தீமைகளும் இஸ்லாம் கூறும் தீர்வும் என்ற தலைப்பில் உரையாற்றினார்