Tuesday 20 January 2015

“ குழந்தை வளர்ப்பு “ _வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18-1-2015 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.பசீர்  அவர்கள்  “ குழந்தை வளர்ப்பு  “ என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்