Tuesday 20 January 2015

இரத்ததான முகாம் _திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை




 
திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக 18.01.2015 அன்று திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையுடன் இணைந்து இரத்ததான முகாம் நடைப்பெற்றது.  இந்த முகாமில், 57 யூனிட் இரத்தம் தானமாக சகோதர சகோதரிகள்  செய்தனர்.  அல்ஹம்துலில்லாஹ்..

இந்த முகாம் பற்றிய செய்தி தினமலர் நாளிதழில் வெளிவந்தது.....