Sunday 20 September 2015

குர்ஆன் வகுப்பு - செரங்காடு


திருப்பூர்  மாவட்டம் ,செரங்காடு கிளையில் 15-09-15 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது இதில் ஆல இம்ரான் அத்தியாயத்திலிருந்து “’வேதமுடையோரின் தன்மைகள்”’ தொடர்பான வசனங்கள் வாசிக்கப்பட்டன ,அல்ஹம்துலில்லாஹ்..