Sunday 20 September 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி

திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 16-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "" சொர்க்கத்துக்குறியவர்கள் யார்?என்ற தொடரில்,"சொர்க்கத்தை விட்டு வெளியேர மாட்டார்கள்”’ என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி   அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…