Sunday 20 September 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம்


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 16-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "குர்பானி குடுக்கும் பிராணி எப்படி இருக்க வேண்டும்"என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…