Sunday 20 September 2015

குர்ஆன் வகுப்பு - G.K.கார்டன்


திருப்பூர் மாவட்டம், G.K.கார்டன்  கிளையின் சார்பாக 16-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"இறைவனுக்கு உருவம் உண்டு"என்ற தலைப்பில் சகோ. அப்துல் வஹாப் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…