Sunday 20 September 2015

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளையின் சார்பாக  16-09-2015  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு " நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்" குர்பானி  சட்டங்கள்”  தொடரில்  "குர்பானி இறைச்சியை எவ்வளவு வேண்டுமானலும் சேமித்துக்கொள்ளலாம் "என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…