Sunday 20 September 2015

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக 15-09-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சிந்திக்க சில நொடிகள் தொடர் நிகழ்ச்சியில்""பெண் பிராணிகளை குர்பானி கொடுக்கலாமா?""என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…