Sunday 20 September 2015

"இந்திய முஸ்லிம்கள்" பயான் நிகழ்ச்சி - Ms நகர்


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 15-09-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் தொடர் நிகழ்ச்சியில் "இந்திய முஸ்லிம்கள்" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…