Sunday 20 September 2015

குர்ஆன் வகுப்பு - Ms நகர்


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 15-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "மூஸா நபியின் அற்புதத்தை பார்த்து இஸ்லாத்தை ஏற்றவர்கள்" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான்அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…