Sunday 20 September 2015

குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம்

திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 16-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தலைப்பின் " ஃபிர்அவ்னின் கொடுமையிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய வரலாறு '' என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…