Sunday 20 September 2015

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக16-09-2015 அன்று  ஸ்டேட் பாங்க் காலனி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ. முஹம்மதுசலீம் அவர்கள் "சோதனையிலும் பொறுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…