Sunday 20 September 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு  கிளையின் சார்பாக 15-09-2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "நரகவாசிகளின் பானம்"  என்ற தலைப்பில் சகோ.  முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…