Sunday 20 September 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 15- 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"'பிரமிக்க வைக்கும் குர்ஆன்"' என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…