Sunday 20 September 2015

குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம்


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்17-09-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில்" நன்றி செலுத்துவதற்காகவே அல்லாஹ் மன்னித்தான் '' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...