Sunday 20 September 2015

தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர்


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர்  கிளையின் சார்பாக 15-09-2015  அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் ”இணைவைத்தல்”என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…