Sunday 20 September 2015

குர்ஆன் வகுப்பு - மங்கலம்


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 16-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" ஓதிப் பார்த்து கூலி வாங்கலாமா?""என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் ஸித்திக் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…