Sunday 20 September 2015

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம்


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 15-09-15அன்று சொர்னபுரி லே அவுட் 2வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்""குர்பானி எதற்காக?"' என்ற தலைப்பில் சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…