Sunday 20 September 2015

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம்,  S.v.காலனி கிளையின் சார்பாக 15-09-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள்  ""தொடரில்..."குர்பானி பிராணியை பெண்களும் அறுக்கலாம்என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…