Wednesday, 31 July 2013
Tuesday, 30 July 2013
"கல்வியின் அவசியம்" _மடத்துக்குளம் கிளை தினசரி பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் மடத்துக்குளம் தவ்ஹீத் பள்ளிவாசலில் ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
28.07.2013 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "கல்வியின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
28.07.2013 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "கல்வியின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
"மத்ஹப் வழிகேடு " மடத்துக்குளம் கிளை பயான்

26.07.2013 அன்று சகோ.நூர்தீன் அவர்கள் "மத்ஹப் வழிகேடு " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அலர்ஜியைத் தடுக்கும் மீன்

கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர்! திருக்குர்ஆன் 16:14
கடந்த வார உணர்வு இதழில்,
“சைவ, அசைவ உணவுகள் - ஓர் ஒப்பீடு”
என்ற தலைப்பில் சைவ உணவுகளை வெறுத்து அசைவ உணவுகளை மட்டுமே ஒருவர் உட்கொண்டால் அதனால் ஏற்படும் கேடுகள் குறித்து விரிவாக விளக்கியிருந்தோம். அதை உண்மைப்படுத்தும் வகையில் சமீபத்தில் வெளியான ஆய்வில் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு வயதிற்குள் மீன் சாப்பிடும் குழந்தைகள் பிற்காலத்தில் அலர்ஜி நோய்களுக்கு ஆளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது.


மீன் உணவு கொடுப்பது நான்கு வயது வரை மட்டுமே பலனளிக்கும் என்று முந்தைய ஆராய்ச்சியின் முடிவு தெரிவித்துள்ளது. இருப்பினும்,
சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் வல்லுனர்கள், 3,285 குழந்தைகளை அவர்களின் 1,2,4,8 மற்றும் 12 வயதுகளில் ஆய்வு செய்தனர். இவர்களில் 80 சதவிகிதம் பிள்ளைகள் குறைந்தது மாதம் இரண்டு முறை மீன் உட்கொள்ளுபவர்களாக இருந்தார்கள். மற்றவர்களைவிட இவர்களின் ஆரோக்கியத்தில் தெரிந்த வளர்ச்சி, உணவுப் பழக்கங்களில் மீன் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது என்பதை உணர்த்தியது.
மீன் என்பது அசைவம் என்று சொல்லி அதை ஒதுக்குபவர்கள் இதுபோன்ற பல நன்மைகளை இழக்க நேரிடும்
என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
June 25, 2013, 11:37 PM
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/-/
Copyright © www.onlinepj.com
நமது தலைவர் நபிகள் நாயகம் _உடுமலைகிளை ரமலான் தொடர் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
29.07.2013 ஆகிய நாட்களில் "நமது தலைவர் நபிகள் நாயகம் " எனும் தலைப்பில் சகோ.பஜுளுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
29.07.2013 ஆகிய நாட்களில் "நமது தலைவர் நபிகள் நாயகம் " எனும் தலைப்பில் சகோ.பஜுளுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
"அல்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்" ரமலான் தொடர் பயான் _திருப்பூர் மாவட்டம்

27,28, 29.07.2013 ஆகிய நாட்களில் "அல்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்" எனும் தலைப்பில் சகோ.ஜெய்லானி பிர்தவ்சி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
Monday, 29 July 2013
இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட முஹம்மது பயஸ் க்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ திருப்பூர் மாவட்டம்

28.07.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட முஹம்மது பயஸ் க்கு மாமனிதர்நபிகள் நாயகம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் மனிதனுகேற்ற மார்க்கம், ஆகிய புத்தகங்கள் மற்றும் இஸ்லாம் குறித்த அடிப்படை விளக்கங்களை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!
மடத்துக்குளம்கிளை ரமலான் தொடர் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் மடத்துக்குளம் தவ்ஹீத் பள்ளிவாசலில் ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
23.07.2013 அன்று சகோ.அப்துர்ரசீது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
23.07.2013 அன்று சகோ.அப்துர்ரசீது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
இதுதான் இஸ்லாம்" உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி தாவா

உள்ளூர் கேபிள் டி.வி. தாவா ஜூலை 2013 ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள்
01.07.2013 ளுகா தூதர் காட்டிய தூய வழியில் tntj
அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி துவா செய்வோம்
02.07.2013 அப்துந்நாசர் ரமலான் இறைவனின் அருட்கொடை
03.07.2013 கோவை ரஹமத்துல்லாஹ் வட்டி
04.07.2013 கோவை ரஹமத்துல்லாஹ் பாவங்களும் பரிகாரங்களும்
05.07.2013 M.I.சுலைமான் இறைமறையுடன் தொடர்பு வைப்போம்
இறைதிருப்தி
06.07.2013 தாவூத் கைசர் சுகம் தரும் சொர்க்கமும்,சூடான நரகமும்
07.07.2013 P.ஜைனுல்ஆபிதீன் பண்படுத்தும் கல்வி
08.07.2013 அல்தாபி மறுமையை மறந்த மனிதர்கள்
09.07.2013 to
31.07.2013 P.ஜைனுல்ஆபிதீன் இஸ்லாம் கூறும் குடும்பவியல்
கொள்கை உறுதி _S.V.காலனி கிளை தொடர் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா தவ்ஹீத் பள்ளிவாசலில் ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
28.07.2013 அன்று "கொள்கை உறுதி " எனும் தலைப்பில் H.M.அஹமதுகபீர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
28.07.2013 அன்று "கொள்கை உறுதி " எனும் தலைப்பில் H.M.அஹமதுகபீர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
"பத்ர் போர் வரலாறு " தாராபுரம் கிளை தொடர் பயான்
.jpg)
27, 28.07.2013 ஆகிய நாட்களில் "பத்ர் போர் வரலாறு " எனும் தலைப்பில் சேக் அப்துல்லா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
திருப்பூரில் இஸ்லாத்தினை ஏற்ற ராமராஜ் ...முஹம்மது பயஸ் ஆக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
திருப்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர். ராமராஜ் என்பவர் 28.07.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மது பயஸ் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகி சகோ.ஷாஜஹான் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்!

அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகி சகோ.ஷாஜஹான் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்!
காங்கயம் கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


இதில் மாநிலபேச்சாளர் சகோதரர். H.M.அஹமதுகபீர் அவர்கள்,
கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதர,சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்.
சங்கரன்டாம் பாளைய செளந்தர்ராஜன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 26.07.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த சங்கரன்டாம் பாளையத்தை சேர்ந்த பிறமத சகோதரர்.செளந்தர்ராஜன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, மற்றும் கடவுள்யார் ? DVD1 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, 27 July 2013
சுப்புராஜ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – திருப்பூர் மாவட்டம்

Friday, 26 July 2013
இறுதிநாளின் அடையாளங்கள் _ரமலான் தொடர் பயான் _ உடுமலைகிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள்
கலந்துகொள்கின்றனர்.
24,25, 26.07.2013 ஆகிய நாட்களில் "இறுதிநாளின் அடையாளங்கள் " எனும் தலைப்பில் சகோ.ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
பிறமத சகோதரர்.ஸ்டீபன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

அல்ஹம்துலில்லாஹ்.
உடுமலை திருமலைசாமி க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

அல்ஹம்துலில்லாஹ்.
Wednesday, 24 July 2013
திருப்பூரில் இஸ்லாத்தினை ஏற்ற சுப்பிரமணியம் ...சல்மான் ஆக

அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
Tuesday, 23 July 2013
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -கோம்பைதோட்டம் கிளை

கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்
தாராபுரம் வடிவேல் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

அல்ஹம்துலில்லாஹ்.
பிறமத சகோதரர்.ஸ்டீபன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _திருப்பூர் மாவட்டம்

அல்லாஹுவின் வரம்புகள் _உடுமலைகிளை தினசரி பயான்


21.07.2013 அன்று "அல்லாஹுவின் வரம்புகள் " எனும் தலைப்பில் சகோ.அஹமது கபீர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
Monday, 22 July 2013
Subscribe to:
Posts (Atom)