Friday, 23 October 2015

தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 20-10-2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் ஆஷுரா நோண்பு என்ற தலைப்பில்  சகோ , அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள்  உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ..

தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 20-10-2015 பெண்கள் தாவா குழுவினருக்கு   தாவா செய்வது  சம்பந்தமான  தர்பியா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது,பயிற்சி  ஆசிரியர் : அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள் ...அல்ஹம்துலில்லாஹ்..  


பிறமத தாவா - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 20-10-2015 அன்று   பிறமத மத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து அவருக்கு  குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.... 

பயான் ஆடியோ ஒலிபரப்பு - VKP கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை மாணவரனி சார்பாக 20-10-15 அன்று மாலை மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ PJ அவர்கள் உரையாற்றிய (எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்) என்ற பயான் ஆடியோ உரை மக்கள் கேட்கக்கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பபூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக
மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 15-10-15 வியாழன் அன்று  "நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்" என்கிற தலைப்பின்  கீழ்  வாக்குறுதியைப் பற்றி விளக்கப்பட்டது.உரை;சகோ.ஜபருல்லாஹ்  அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ் 
....

Thursday, 22 October 2015

தெருமுனைப் பிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்  ,உடுமலை கிளையின்  சார்பாக 20-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ.பஜுலுல்லாஹ் அவர்கள் உரையார்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

புத்தகம் அன்பளிப்பு - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 11-10-2015 அன்று  நடைபெற்ற இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை  பொதுக்கூட்ட CD கேசட் வாங்கியவர்களுக்கு "கல்லூரி  செல்லும் பெண்கள் சந்திக்கும் ஆபத்துகள்" என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"நாங்கள் சொல்வது என்ன" ஆடியோ ஒலிபரப்பு - VKP கிளை


திருப்பூர் மாவட்டம் , வடுகன்காளிபாளையம் கிளை மாணவரனி சார்பாக 18-10-15 அன்று மாலை மஹ்மூதா நகரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் PJ அவர்கள் உரையாற்றிய"நாங்கள் சொல்வது என்ன" என்ற பயான்  ஆடியோ உரை மக்கள் கேட்கக்கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - VKP கிளை


திருப்பூர் மாவட்டம் , வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 18-10-15 அன்று சுல்தான் பாய் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரி.சுமையா அவர்கள் ,அழைப்பு பனியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 20-10-2015- ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் "நபி மூஸா (அலை)அவர்கள் ஃபிர்அவ்னுக்கு தஃவா செய்தல்" எனும் தலைப்பில் சகோ . முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் , காலேஜ்ரோடு கிளை சார்பாக 19-10-15 அன்று சாதிக்பாஷா நகர் பள்ளிவாசல்வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "முஹர்ரம் பத்தாம் நாள்  துக்க நாளா?"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளையில் 20-10-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோதரர். முஹம்மது அலி ஜின்னா அவர்கள்,  நபி சுஐபு(அலை) என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளையின் சார்பாக 20-10-15 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அத்தியாயம் 81 வசனம் 1 முதல் 29 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டன

, அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் , தாராபுரம் கிளையின் சார்பாக 20-10-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்" மரணத்துக்கு பின் தொடரும் மூன்று விசயங்கள்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 16-10-15-ஜூம்ஆ வசூல் ரூபாய் 1500  பாஷா என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 19-10-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்  ஆஷூரா நோன்பு  என்ற தலைப்பில் சகோதரர். சதாம் ஹுசைன் அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 19-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில்"உஸ்மான் (ரலி)ஆட்சிப் பொறுப்பேற்ற பின்," என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பில் 14-10-15 அன்று குன்னங்கல் காடு பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் மனிதநேயம் என்ற தலைப்பில்  சகோ.சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

புத்தகம் அன்பளிப்பு - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 11-10-2015 அன்று  நடைபெற்ற இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை  பொதுக்கூட்ட CD கேசட் வாங்கியவர்களுக்கு "கல்லூரி  செல்லும் பெண்கள் சந்திக்கும் ஆபத்துகள்" என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் ஹதீஸ் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 19-10-15 அன்று பெண்களுக்கான  குர்ஆன் ஹதீஸ் வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக,18-10-15  அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.சகோ: பசீர் அலி அவர்கள் "அண்டைவீட்டாரிடம் நடந்து கொள்ளும் முறை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளை சார்பாக 19-10-25 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அதில் அல்குர்ஆன்  அத்தியாயம் 17 வசனம் 11 படித்து விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். ...

குர்ஆன் வகுப்பு - S.V.கலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக.19-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது ""சுட்டெரிக்கும் நரகம் என்ற தொடரில். "முகங்கள் கருகும் "என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள், அல்ஹம்து லில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு -காலேஜ்ரோடு கிளை

திருப்பபூர் மாவட்டம் ,காலேஜ் கிளை மர்கஸில் 19-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு   குர் ஆன் வகுப்பு  நடைபெற்றது, இதில் "நபி மூஸா (அலை)அவர்கள் கேட்ட துஆ!" என்ற தலைப்பில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்   அல்ஹம்துலில்லாஹ்...

மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 18-10-2015 அன்று மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது ,இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் ""ஜனவரி 31 ல் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் ?"" என்ற