Friday 23 October 2015

தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 20-10-2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் ஆஷுரா நோண்பு என்ற தலைப்பில்  சகோ , அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள்  உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ..