Friday 23 October 2015

பிறமத தாவா - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 20-10-2015 அன்று   பிறமத மத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து அவருக்கு  குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....