Friday 23 October 2015

பயான் ஆடியோ ஒலிபரப்பு - VKP கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை மாணவரனி சார்பாக 20-10-15 அன்று மாலை மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ PJ அவர்கள் உரையாற்றிய (எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்) என்ற பயான் ஆடியோ உரை மக்கள் கேட்கக்கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.