Tuesday, 26 May 2015

ஹரிஹரசுதன்க்கு புத்தகம் வழங்கி தாவா _அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  அவினாசி கிளை சார்பில் 26.05.2015  அன்று ஹரிஹரசுதன் என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து தனிநபர் தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ.

பிறமத சகோதரருக்கு புத்தகம் வழங்கி தாவா _அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அவினாசி கிளை  சார்பில் 26.05.2015  அன்று அண்ணாமலை என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லா

"பாவம் போக்குமா பதினைந்தாவது இரவு" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 26/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் " "பாவம் போக்குமா பதினைந்தாவது இரவு"" எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்…

பிறமத சகோதரர் மதன்க்கு புத்தகம் வழங்கி தாவா _ ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 26-05-15 அன்று பிறமத சகோதரர் மதன் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "முஸ்லிம் தீவிரவாதிகள்...?"மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம்
வழங்கப்பட்டது

பிறமத சகோதரிக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 26-05-15 அன்று குமரன் மருத்துவமனையில் இரத்த வங்கியில் பணிபுரிகின்ற மலர் என்ற சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என வலியுறுத்தி அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

ஏழைச் சகோதரிக்கு ரூபாய் 3600 மருத்துவ உதவி _அவினாசி கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அவினாசி கிளை  சார்பில் 26.05.2015  அன்று ஒரு ஏழைச் சகோதரிக்கு ரூபாய் 3600 மருத்துவ உதவி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

3 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் _வாவிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம்  கிளை சார்பாக 24/5/15அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மதுவின் தீமைகள் " எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

"நபிகள் நாயகம்,(ஸல்) பற்றிய பதிவுகள் " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நபிகள் நாயகம்,(ஸல்) பற்றிய பதிவுகள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

கோடைகால பயிற்சி நிறைவு & பரிசளிப்பு விழா _ஜி.கே.கார்டன் கிளை





திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக கோடைகால பயிற்சி நிறைவு & பரிசளிப்பு விழா 24.05.2015 அன்று மாணவ மாணவிகளின் எழுச்சி உரையுடன் நடைபெற்றது. 
அல்ஹம்துலில்லாஹ்
கல்வியின் அவசியம் எனும் தலைப்பில் சகோ. சலீம் அவர்கள் உரையாற்றினார்.
பயிற்சி வகுப்பில் பங்கு பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் 44 மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

"அந்த இரவு ரமழானிலா? ஷஅபானிலா?" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 25/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "அந்த இரவு ரமழானிலா? ஷஅபானிலா?" எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்…

Monday, 25 May 2015

"முயற்சி செய்வோம் " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "முயற்சி செய்வோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"புகழனைத்தும் அல்லாஹூவிற்கே " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "புகழனைத்தும் அல்லாஹூவிற்கே "என்ற தலைப்பில் உரையாற்றினார்

செரங்காடு கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக,25/5/15 அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமது உசேன் அவர்கள்  அர்ரஅஃத் 1வது வசனம் முதல் 7 வது வசனம் வரை வாசிக்கப்பட்டு விளக்கம் அளித்தார்

"இணைவைப்பு" அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 24.05.2015 அன்று ஜின்னா ஹால் அருகில்தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ- ஷபியுல்லாஹ் அவர்கள் "இணைவைப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

6இணைவைப்பு பொருள்கள் அகற்றம் _ அவினாசி கிளை

திருப்பூர்மாவட்டம் அவினாசி  கிளை சார்பாக 24-5-2015 அன்று ஒரு வீட்டில்   இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..  அங்கு இருந்த  6இணைவைப்பு பொருள்கள் அகற்றம் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்.

"இஸ்லாமும் இணைவைப்பும்" ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை   சார்பாக, 25/5/15 அன்று இஷா வுக்கு, பிறகு  சீராசாஹிப் தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ:ஷஃபியுல்லா  அவர்கள் "இஸ்லாமும் இணைவைப்பும்" என்கின்ற தலைப்பில் பேசினார்.

Sunday, 24 May 2015

கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு பரிசளிப்பு _Ms நகர் கிளை




திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு மாணவர்களின் எழுச்சி உரையுடன் நிறைவு பெற்றது. இதில் கலந்து கொண்ட 42 மாணவ ,மாணவியருக்கு பரிசளிப்பும் ,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது

"மரண சிந்தனை " அவினாசி கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் அவினாசி  கிளை சார்பாக 24.05.15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் ""மரண சிந்தனை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

மத நல்லிணக்கமா?மனித நேய இலக்கணமா? _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 24/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "மத நல்லிணக்கமா? மனித நேய இலக்கணமா?" எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்…

"எது ஏகத்துவம்?" _ms நகர் கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 24-05-15 ,அன்று தர்பியா நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ. கோவை அப்துர் ரஹீம் அவர்கள் "எது ஏகத்துவம்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

இணைவைப்பு பொருள் அகற்றம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 24-5-2015 அன்று இணைவைப்பு பொருள் அகற்றம் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்

கல்வி கற்பது கடமை _ வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 24-5-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் உசேன் அவர்கள் கல்வி கற்பது கடமை என்ற தலைப்பில் உரையாற்றினார்

இறை நம்பிக்கை அவசியம் _S.V காலனி கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம் S.V காலனி  கிளை  சார்பாக 24.05.2015 அன்று தர்பியா (எ) நல்லொழுக்கப்பயிற்சி நடைப்பெற்றது
சகோதரர்.
சதாம், அவர்கள் "இறை நம்பிக்கை அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு பதில் சொன்ன 5பேருக்கு ஏகத்துவம் புத்தகம் வழங்கப்பட்டது

பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நிறைவு மற்றும் தாயிக்கள் தேர்வு _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று கடந்த 15 வாரங்களாக நடைபெற்ற பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நிறைவு மற்றும் தாயிக்கள் தேர்வு சகோ. மாநில பேச்சாளர் .கோவை அப்துர் ரஹீம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 6 சகோதரிகள் உரையாற்றினார்கள். இறுதியாக சகோ.அப்துர்ரஹீம் அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு _ VSA நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை  சார்பாக 24/5/15 அன்று  கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு  நிகழ்ச்சி  நடைபெற்றது .
கடந்த 06.05.2015 அன்று முதல் 15.05.2015 வரை கோடைகால பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. 
இதில் மாணவ,மாணவிகள் 21 பேர் கலந்துகொண்டு பயண்அடைந்தார்கள்
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசும் மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.