Sunday 24 May 2015

இறை நம்பிக்கை அவசியம் _S.V காலனி கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம் S.V காலனி  கிளை  சார்பாக 24.05.2015 அன்று தர்பியா (எ) நல்லொழுக்கப்பயிற்சி நடைப்பெற்றது
சகோதரர்.
சதாம், அவர்கள் "இறை நம்பிக்கை அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு பதில் சொன்ன 5பேருக்கு ஏகத்துவம் புத்தகம் வழங்கப்பட்டது