Sunday 24 May 2015

"நபிகள் நாயகம் (ஸல்) நேரத்தை எவ்வாறு கழித்தார்கள்? " _ Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நபிகள் நாயகம் (ஸல்) நேரத்தை எவ்வாறு கழித்தார்கள்? " என்ற தலைப்பில் உரையாற்றினார்