Sunday 24 May 2015

"அறுக்கப்பட்டதை உண்பது " _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக,24/5/15 அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமதுஅலி அவர்கள் "அறுக்கப்பட்டதை உண்பது " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்.