Sunday 24 May 2015

"மரண சிந்தனை " அவினாசி கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் அவினாசி  கிளை சார்பாக 24.05.15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் ""மரண சிந்தனை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...