Sunday 24 May 2015

மத நல்லிணக்கமா?மனித நேய இலக்கணமா? _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 24/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "மத நல்லிணக்கமா? மனித நேய இலக்கணமா?" எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்…