Sunday 24 May 2015

"இப்ராஹிம் நபியின் உளத்தூய்மை" _ திருப்பூர் மாவட்ட மர்கஸில் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 24.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மாவட்ட மர்கஸில் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோதரர்.சதாம் ஹுசைன் அவர்கள் "இப்ராஹிம் நபியின் உளத்தூய்மை" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..