Sunday 24 May 2015

"தொழுகையின் அவசியம்" பற்றி குழு தாவா _காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில்  24/5/15அன்று ஃப்ஜ்ர் தொழுகைக்குப் பிறகு   சகோ.முஹம்மது சலீம் தலைமையில் கிளை சகோதரர்கள் குழு ,  இஸ்லாமிய சகோதரர்களை சந்தித்து "தொழுகையின் அவசியம்" பற்றி குழு தாவா செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...