Sunday 24 May 2015

4 பிறமத சகோதரர்களிடத்தில் புகையிலையின் தீமைகள் குறித்து தனிநபர் தாவா

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று 4 பிறமத சகோதரர்களிடத்தில் புகையிலையின் தீமைகள் குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது. மேலும் இஸ்லாம் தீவிரவாத்த்தை போதிக்காக அமைதி மார்க்கம் பிறர்நலத்தை பேணக்கூடிய மார்க்கம் என வலியுறுத்திக் கூறப்பட்டது