Sunday 24 May 2015

கல்வி கற்பது கடமை _ வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 24-5-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் உசேன் அவர்கள் கல்வி கற்பது கடமை என்ற தலைப்பில் உரையாற்றினார்