Sunday 24 May 2015

"எது ஏகத்துவம்?" _ms நகர் கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 24-05-15 ,அன்று தர்பியா நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ. கோவை அப்துர் ரஹீம் அவர்கள் "எது ஏகத்துவம்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்