Sunday 24 May 2015

பிறமத சகோதரர்க்கு 2புத்தகங்கள் வழங்கி தாவா _S.Vகாலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.Vகாலனி கிளை சார்பாக 24-05-15 பிறமத சகோதரர். நாகராஜ்  அவர்களின்  இஸ்லாம்பற்றிய பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி    இஸ்லாம்ஓர் இனிய மார்க்கம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் ..?  ஆகிய  புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது