Sunday 24 May 2015

பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நிறைவு மற்றும் தாயிக்கள் தேர்வு _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று கடந்த 15 வாரங்களாக நடைபெற்ற பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நிறைவு மற்றும் தாயிக்கள் தேர்வு சகோ. மாநில பேச்சாளர் .கோவை அப்துர் ரஹீம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 6 சகோதரிகள் உரையாற்றினார்கள். இறுதியாக சகோ.அப்துர்ரஹீம் அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.