Sunday 24 May 2015

"அல்லாஹ்வின் வசனங்களை கேலி செய்யப்பட்டால் _தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் நகர கிளையின் சார்பாக,24/5/15 (ஞாயிறு) அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமது சுலைமான் அவர்கள்"அல்லாஹ்வின் வசனங்களை கேலி செய்யப்பட்டால் அங்கு நாம் என்ன செய்ய வேண்டும்" பற்றி விசயங்களை சொல்லி அதற்கான விளக்கத்தை அளித்தார்.