Monday 25 May 2015

செரங்காடு கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக,25/5/15 அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமது உசேன் அவர்கள்  அர்ரஅஃத் 1வது வசனம் முதல் 7 வது வசனம் வரை வாசிக்கப்பட்டு விளக்கம் அளித்தார்