Monday 25 May 2015

6இணைவைப்பு பொருள்கள் அகற்றம் _ அவினாசி கிளை

திருப்பூர்மாவட்டம் அவினாசி  கிளை சார்பாக 24-5-2015 அன்று ஒரு வீட்டில்   இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..  அங்கு இருந்த  6இணைவைப்பு பொருள்கள் அகற்றம் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்.