Monday 25 May 2015

"இணைவைப்பு" அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 24.05.2015 அன்று ஜின்னா ஹால் அருகில்தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ- ஷபியுல்லாஹ் அவர்கள் "இணைவைப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்