Tuesday 29 May 2018

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  26/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா யூசூஃப்  வசனம்(12 : 13 லிருந்து 19)வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்