Tuesday 29 May 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/05/2018/ அன்று இரவு சிறப்பு தொழுகைக்கு பின்  சிறப்பு பயான் 

நடைபெற்றது ,சகோ. முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்  இறைவன் திருமறை குர்ஆனை ஏன் ? இறைக்கிஅருளினான் என்பதை பற்றி விளக்கமளித்து 
உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)