Tuesday 29 May 2018

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 26-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு     பிராத்தனை என்ற தலைப்பில்  சகோ-சஜாத் உரை அளித்தார்கள்

,அல்ஹம்துலில்லாஹ்