Tuesday 29 May 2018

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 25-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மரணத்தை நெருங்கியவருக்கு மற்றவர்கள் செய்ய வேண்டியவை (கலிமாவைச் சொல்லிக் கொடுத்தால்)

என்ற தலைப்பில் சகோ-நூருல் ஹுதா விளக்கம் தந்தார்.